புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம், இன்று விடுத்த அறிக்கையொன்றில், 'நன்கு அறியப்பட்ட, மீண்டும் மீண்டும் குரல் எழுப்பப்பட்ட புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை கியீவ் (யுக்ரைன்) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதை புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை ரஷ்யா பிரகடனப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் இன்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM