கொவிட் என்பது இலங்கையில் அலட்சியம் செய்யப்படுகின்ற சுகாதார விடயமாக மாறியுள்ளது என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்று இன்னமும் காணப்படுவதை நாங்கள் அனைவரும் அறிவோம், இலங்கையின் கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவு காரணமாக இலங்கையில் பெருமளவு பரவல் காணப்படுகின்றது என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பொதுமக்கள் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாததாலும் ஆய்வுகள் இடம்பெறாததாலும் இலங்கையின் தற்போதைய நிலை குறித்த தரவுகள் எதுவுமில்லை என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
சோதனைகளை மேற்கொண்டால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கொவிட் நிலைமை அச்சமூட்டுவதாக மாறியுள்ளது இந்த நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் இது தெரியவருகின்றது, என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் ஜப்பானில் நாளாந்தம் 200,000 பேர் கொவிட்டினால் பாதிக்கப்படுகின்றனர் - 500 கொவிட் மரணங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தாய்வான் தென்கொரியா போன்ற நாடுகள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த விவகாரத்தை தொடர்ந்தும் புறக்கணித்தால் எதிர்காலத்தில் நாடு புதிய சுகாதார பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவரும் எனவும் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM