உமி மூடைக்குள் கசிப்புக் கடத்திச்சென்ற மூவர் புதன்கிழமை (04) மாலை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நெல் உடைத்த உமி மூடைக்குள் கசிப்பினை மறைத்து கடத்தி வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திக்கு அருகில் பேருந்தினை மறித்து பொலிஸார் சோதனையிட்ட போது கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து உமி மூடையினை கொண்டு வந்த மூவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் உமி மூடைகளையும் சான்று பொருட்களாக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM