விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
"மக்களுக்கான விஞ்ஞானம் - ஆசியாவின் நிலையான அபிவிருத்திக்காக நவீன தொழில்நுட்பங்களை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தல்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஆசியாவின் விஞ்ஞான கழகத்தின் 16 ஆவது சர்வதேச மாநாடானது நடைபெறவுள்ளது.
தேசிய அபிவிருத்திக்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்களிப்புக்களும், அவற்றினால் ஏற்படும் வெற்றிகளும், தோல்விகளும், சமூக நலன்களுக்கான பங்களிப்பு, அவற்றினை கையாள்வதிலுள்ள சவால்கள், அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டுவர முடியும் என்பன தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM