குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்தாக 140 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த ஹெரொயினை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இருந்து குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் தும்மலசூரிய, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM