140 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

Published By: Ponmalar

17 Dec, 2016 | 04:05 PM
image

குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த  இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நேற்று இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்தாக 140 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த ஹெரொயினை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இருந்து குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் தும்மலசூரிய, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04