பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நாய் அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் மூவர் உட்பட ஐவரைக் கடித்ததுடன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்தே பிரான்ஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிக் மார்ஷல் பெர்னார்ட் கோல்மேன், 84 வயதான பிரான்ஸ் பிரஜையே கைது செய்யப்பட்டவராவார்.
6 வயதுடைய குறித்த நாய் கடந்த 23ஆம் திகதி வீட்டிலிருந்து தப்பிச் சென்றே இவ்வாறு மனிதர்களைக் கடித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM