சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை ; பிரித்தானியா

Published By: Digital Desk 3

03 Jan, 2023 | 10:00 AM
image

பிரித்தானியா வரும் சீன பயணிகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து தங்களது நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

அதேபோல, சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள், சீனாவில் இருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்று தேவைப்படும் என்று பிரித்தானியா கடந்த வாரம் கூறி இருந்தது. 

ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். கொரோனா உறுதியானால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று...

2026-04-11 13:19:55
news-image

பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தை...

2026-04-11 12:14:50
news-image

இலங்கை துணைத் தூதுவரின் பங்கேற்பு: புதுச்சேரியில்...

2026-04-11 12:34:13
news-image

“பழிவாங்குவோம் ; இது போரின் முடிவல்ல...

2026-04-11 11:24:40
news-image

“பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” -...

2026-04-11 11:29:02
news-image

ஆர்டெமிஸ்-2 மிஷன் வெற்றி: நிலவுப் பயணத்தை...

2026-04-11 09:51:14
news-image

லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை...

2026-04-11 02:04:50
news-image

நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ;...

2026-04-10 17:51:51
news-image

“யூத அரசை புற்றுநோய் எனக் கூறுவது,...

2026-04-10 15:44:11
news-image

ஈரானுக்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அவசர...

2026-04-10 16:28:21
news-image

இஸ்ரேல் "மனிதகுலத்தின் சாபம் ; பாலஸ்தீன...

2026-04-10 15:05:12
news-image

புதுச்சேரி யூனியன் பிரதேசம் : சட்டப்பேரவை...

2026-04-10 13:35:33