சட்டக் கல்லூரி கற்கைகள் ஆங்கில மொழியில் : எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு நிராகரிப்பு

Published By: Digital Desk 2

02 Jan, 2023 | 08:56 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை சட்டக் கல்லூரியின் அனைத்து கற்கை நெறிகளையும் ஆங்கில  மொழியில் நடத்துவதற்கும், பரீட்சைகளை படிப்படியாக ஆங்கில மொழியில் நடத்துவதற்கும் சட்டக் கல்விப் பேரவை எடுத்துள்ள  தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட  எழுத்தானை ( ரிட்) மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்கப்பட்டுள்ளது.

 மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழாம் இதற்கான உத்தர்வை பிறப்பித்துள்ளது.

கடந்த 30.12.2020 அன்று வெளியிடப்பட்ட 2208/13 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சட்டக் கல்விச் பேரவையால் பிரகடனப்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்யுமாறு கோரி,  இலங்கை சட்டக் கல்லூரியின் மாணவன்  மங்கள புஷ்ப குமார என்பவரால் இந்த மனு தாக்கல்ச் செய்யப்ப்ட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44