மியன்மாரில் முஸ்லிம் பெண்கள் மீது பாலியல் வன்முறை, கொடூரத் தாக்குதல்

17 Dec, 2016 | 12:57 PM
image

மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

மியன்மாரில் சிறுபான்மை இனமான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீது பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

நோபல் பரிசு வென்ற ஆன் சான் சூகி ஆட்சியில் இருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் கவலையளிக்கின்றது. இச் சம்பவங்கள் தொடருமாயின் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.

இதுவரையான காலப்பகுதியில் 86 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 27 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மியன்மார் உடனடியாக இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03