ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் கைது

Published By: Nanthini

02 Jan, 2023 | 02:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, லுனுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரலிஹெல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது புதையல் தோண்டுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஐந்து பேரும் 25 - 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வீரவில, வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல்...

2026-01-24 10:03:06
news-image

துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள்...

2026-01-24 09:53:42
news-image

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி...

2026-01-24 09:44:42
news-image

ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை...

2026-01-24 09:22:09
news-image

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி...

2026-01-24 09:21:06
news-image

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை...

2026-01-24 09:10:46
news-image

இலங்கை கடற்பரப்பில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-01-24 08:39:47
news-image

தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்தது!

2026-01-24 08:30:08
news-image

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!

2026-01-24 08:26:25
news-image

இன்றைய வானிலை

2026-01-24 06:46:44
news-image

கத்தாரில் இறந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ....

2026-01-24 05:23:07
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC...

2026-01-24 05:15:26