வடகிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா ஆற்றில் தோன்றிய பூக்கள் வடிவிலான ஐஸ் கட்டிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயற்கை அழகு கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது மற்றும் பல வழிகளில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இணையம் முழுவதும் படங்கள் மற்றும் வீடியோக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்தவகையில், முன்னாள் நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் வடகிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா ஆற்றில் தோன்றிய "ஐஸ் பூக்கள்" ஒரு அழகான நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இவ்வாறான பனி பூக்களின் உருவாக்கம் வானிலை நிலைமைகளை மிகவும் சார்ந்துள்ளது மற்றும் பொதுவாக புதர்களில் காணப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM