அவுஸ்திரேலியாவில் இன்று இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம்இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்ந நால்வர் உயிரநதுள்ளன்ர.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட்கோஸ்ட் நகர சுற்றுலாத்தலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கவலைக்கிமான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சிக்கிய ஒரு ஹெலிகொப்டர் கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்தது. அதன் விசிறிகள் சற்று தொலைவில் கிடந்தன.
இதேவேளை மற்றொரு ஹெலிகொப்டர் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM