யாழ். கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடத்திய ஆறுமுக நாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச.30) இடம்பெற்றது.
இதன்போது நாவலரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் உட்பட பலரும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.
இதில் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் 'இன்றைய சமூகம் நாவலர் காட்டிய வழியில் பயணிக்கிறதா, இல்லையா' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், 'வள்ளி திருமணம்' இசை நாடகமும் இடம்பெற்றமை நிகழ்வின் சிறப்பம்சங்களாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM