பலாங்கொடை அப்துல் ஹசன் அறக்கட்டளையும் கொலன்னாவை மத்ரசதுல் நூர் அரபு கலாசாலையும் இணைந்து நடத்திய வருடாந்த பரிசளிப்பு விழா கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (டிச. 31) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவு ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், தெமட்டகொடை யுனைட்டட் விளையாட்டுக் கழக செயலாளர் எம்.இசட்.எம்.ஜப்பாரை பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் மீடியா ஃபோரம் தலைவி புர்கான் பீ.இப்திகார் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM