சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக துறைகளில் கொவிட்நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சீனாவலிருந்து வருபவர்களிற்கு அவுஸ்திரேலியா கொவிட் சோதனையை கட்டாயமாக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் இதனை அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் சீனாவை சேர்ந்தவர்கள் தாங்கள் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்துவதற்காக பயணத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு முன்னர் கொவிட் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா குறித்து அந்த நாடு முழுமையான தகவவல்களை சர்வதேச சமூகத்திற்கு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் ஹொங்கொங் மக்காவிலிருந்து வருபவர்களிற்கும் அவுஸ்திரேலியா சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது.
உலகநாடுகள் பல கடந்த சில தினங்களாக வெளியிட்டகரிசனைகளை குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் கரிசனைகளை பகிர்ந்துகோள்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM