வீட்டில் திருட்டு அச்சத்தால் வங்கிப் பெட்டகத்தில் வைக்கச் சென்ற பெண்ணின் தங்க நகைகள் கொள்ளை: கடவத்தையில் சம்பவம்

Published By: Nanthini

31 Dec, 2022 | 01:25 PM
image

டவத்தையில் உள்ள வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக பெண் ஒருவர் கொண்டு சென்ற 44 இலட்சம் ரூபா  பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்கி வங்கிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த நபரொருவர், அந்தப் பெண்  சத்தம் போடாத வகையில், திடீரென ஒரு கையால் அவரது வாயை மூடி, தங்க நகைகள் அடங்கிய கைப்பையை கொள்ளையிட்டுச்  சென்றுள்ளார்.

இது தொடர்பில் கணேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டிலிருந்த தங்க நகைகளை  திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், கடவத்தை பகுதியில் உள்ள வங்கியொன்றின்  பெட்டகத்தை முன்பதிவு செய்து, அந்த பெட்டகத்தில் தங்க நகைகளை வைப்பதற்காக அவர் சென்றபோதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22