அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு

Published By: Digital Desk 5

31 Dec, 2022 | 01:36 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாண்டு 4,000 ரூபாவுக்கு மேற்படாத விசேட முற்பணத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான சுற்று நிரூபம் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னேவினால்  வெள்ளிக்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிரூபம் அமைச்சுக்களின் செயலாளர்கள் , மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்முற்பணக் கொடுப்பனவை நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்றும் , பெப்ரவரி 28 ஆம் திகதியின் பின்னர் இதனை செலுத்த முடியாது என்றும் குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இதனை இவ்வாண்டுக்குள் அறிவிட்டு நிறைவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58