தென்கிழக்கு பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

Published By: Nanthini

31 Dec, 2022 | 12:14 PM
image

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்பது பேர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 30) உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் கணக்காளர் சி.எம். வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டார். 

இதன்போது உரையாற்றிய உபவேந்தர், ஓய்வு பெறும் ஊழியர்கள் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய பணிகள், காரியாலய கடமைகளில் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் குறித்து பேசியதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஓய்வுகால வாழ்க்கை அமைய வேண்டுமென வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் பதில் பதிவாளர்  பி.எம்.முபீன், உதவி பதிவாளர் வி.முகுந்தன் உள்ளிட்ட நிருவாக உத்தியோகத்தர்கள்      பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38
news-image

கண்டியில் 'அஞ்சனை இந்து சேவா சமிதி’...

2025-03-13 11:42:05
news-image

மலேசிய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள்...

2025-03-12 20:17:20