தலைமன்னார் பங்கின் 2022 ஆம் ஆண்டுக்கான ஒளி விழா நிகழ்வானது நேற்று (29.12.2022) மாலை 6.45 மணியளவில் தலைமன்னார் மேற்கு புனித லோறன்ஸ் கலையரங்கில் பங்குத் தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக அருட் தந்தை ரூபன் அடிகளார் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் தலைமன்னார் மேற்கு, தலைமன்னார் ஸ்ரேசன், தலைமன்னார் பியர் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதில் தமிழரின் பண்பாட்டுநி கழ்வுகளான கரகாட்டம், கோலாட்டம், குரத்தியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பரதம், வில்லுப்பாட்டு, கரோல் கீதம், நாடகம்மற்றும் மேற்கத்திய நடனங்கள், பரிசளிப்பு போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM