இந்தியாவில் சீனா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, சீனா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனா, ஹொங்கொங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் முதல் இது அமலுக்கு வருகிறது.
பயணம் துவங்குவதற்கு முன், 72 மணி நேரத்துக்குள் இந்த சோதனை செய்திருக்க வேண்டும்.
கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை, 'ஏர் சுவிதா' இணையதளத்தில் பயணிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM