பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் அந்நாட்டில் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள யோர்க் நகருக்கு திங்கட்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வை யிட்டார்.
வட இங்கிலாந்திலுள்ள பல நகர்களும் கிராமங்களும் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
யோர்க்கில் சுமார் 500 கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிரித்தானியாவின் முக்கிய சுற்றுலா பிராந்தியங்களில் ஒன்றாக விளங்கும் யோர்க் நகரில் இரு ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
இந்நிலையில் மேற்படி வெள்ள அனர்த்தத்தில் சிக்கி வெளியேற முடியாத நிலையிலுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் செயற் கிரமத்தில் அந்நாட்டு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM