இலங்கை - மலேஷியாவுக்கிடையில் ஐந்து உடன்படிக்கைகள்  கைச்சாத்து

Published By: Ponmalar

16 Dec, 2016 | 04:26 PM
image

(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)

இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகைளில்  ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. 

இளைஞர்  ஒத்துழைப்பு,    சுற்றுலாத்துறை, விவசாயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கலாசாரம் ஆகிய துறைகளிலேயே குறித்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   மற்றும் மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்னிலையில்  இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த  உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39