மினுவாங்கொடையில் ஆயுதங்களுடன் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Published By: Nanthini

29 Dec, 2022 | 02:46 PM
image

மினுவாங்கொடை பிரதேசத்தில் தொடர்ச்சியாக  திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (டிச. 28) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மினுவாங்கொடை கட்டுவெல்லகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவராவார்.

கைதுசெய்யப்படும்போது சந்தேக நபரிடம்  கூரிய ஆயுதங்கள் பல காணப்பட்டதாக கூறும் மினுவாங்கொடை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58