மினுவாங்கொடை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (டிச. 28) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மினுவாங்கொடை கட்டுவெல்லகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவராவார்.
கைதுசெய்யப்படும்போது சந்தேக நபரிடம் கூரிய ஆயுதங்கள் பல காணப்பட்டதாக கூறும் மினுவாங்கொடை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM