பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் யசீர் ஷா இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் யசீர் ஷா நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையால் தடைவிதிக்கப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்ட சந்தேகத்தில் அவர் மீது ஊக்கமருந்துக்கு எதிரான விதியின்படி கடந்த மாதம் 13ஆம் திகதி பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர் உட்கொண்ட பொருளில் ஐ.சி.சி.யால் தடை செய்யப்பட்ட குளோர்டலிடோன் பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் சபை ஒழுங்கு நடவடிக்கைகளை நிறைவு செய்யும் வரையில் யசீர் ஷா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM