கம்போடியாவிலுள்ள கசினோ ஹோட்டலொன்றில் பரவிய தீயினால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் எல்லை அருகிலுள்ள பொய்பேட் நகரின் கிராண்ட் டயமன்ட் சிட்டி கசினோ ஹோட்டலி; நேற்றிரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கம்போடிய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடை;நதுள்னர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்றபோது மேற்படி கசினோவில் சுமார் 400 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர் என நம்பப்படுவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.

AFP photo
தீயை அணைப்பதற்காக தாய்லாந்திலிருந்தும் தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 700 தாய்லாந்துப் பிரஜைகள் மீட்கப்பட்டு தாய்லாந்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM