நைஜீரியாவில் பிரசித்தி பெற்ற களியாட்ட விழாவொன்றில் பார்வையாளர்கள் மீது கார் மோதியதால் குறைந்தபட்சம் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் தென் பிராந்தியத்திலுள்ள கலாபர் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக்களியாட்ட விழாவில் மோட்டார் சைக்கிளோட்ட சாகசப் பேரணியை பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இம்சம்பவம் இம்பெற்றது.
காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையிலிருந்து அந்நபர், காரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து,பார்வையாளர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதம் நீடிக்கும் மேற்படி களியாட்ட விழா 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
கொவிட்19 பெருந்தொற்று பரவலின் பின்னர் முதல் தடவையாக இவ்வருடம் இக்களியாட்ட விழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM