பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Published By: Ponmalar

28 Dec, 2022 | 12:32 PM
image

வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாறவில்ல கன்ன ராஜபக்ச அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரின் ஒழுங்குபடுத்தலில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

நெளுக்குளம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பண்டாரிக்குளம், உளுக்குளம், நெளுக்குளம், பாவற்குளம் முஸ்லீம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமை கோட்டிற்குட்பட்ட 250 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் கன்ன ராஜபக்ச அறக்கட்டளையின் தலைவர் போதகர் சன்ன ராஜபக்ச, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் களகமகே, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ, நெளுக்குளம் பாடசாலை உப அதிபர் சிவநேசன், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46