வேதாந்தம், சித்தாந்தம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

Published By: Ponmalar

27 Dec, 2022 | 09:18 PM
image

கடவுளை நம்பாதவர்களை `நாத்திகன்' என்பார்கள். தன் மீது நம்பிக்கை இல்லாதவனை `நாத்திகன்' என்று சொல்கிறது வேதாந்தம். மனிதன் தெய்வீகமானவன் என்பதே வேதாந்தத்தின் அடிப்படை தத்துவம். 'அஹம் பிரம்மாஸ்மி' (நானே பரம்பொருளாக இருக்கிறேன்) என்ற சொல் வேதாந்தத்தின் வெளிப்பாடே. 

உயிரும் (ஆன்மா), கடவுளும் வேறுவேறு என்பது சித்தாந்தம். ஆன்மாவை அலைக்கழிக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மனதை விட்டு நீங்கினால்தான் கடவுளை அடைய முடியும் என்கிறது சித்தாந்தம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08
news-image

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள்...

2025-02-22 11:53:38
news-image

வடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் 

2025-02-21 19:24:07
news-image

“நாட்டிய கலா மந்திர்” நடனக் கலாசாலை...

2025-02-20 14:39:18
news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15