(எம்.எம்.சில்வெஸ்டர்)
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கான போட்டிப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்தின் புதிய ஓய்வு கொள்கைக்கு அமைவாக இம்மாதம் 31ஆம் திகதியன்றுடன் ஓய்வு பெறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM