மதிவதனி எழுதிய இரண்டு நூல்கள் வெளியீடு

Published By: Ponmalar

27 Dec, 2022 | 03:50 PM
image

மதிவதனி(சுவிற்சர்லாந்து) எழுதிய காட்சிப்பிழைகள்(கவிதைத் தொகுப்பு), ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு (குழந்தை உளவியல் கட்டுரைகள்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி. ஞானசேகரன் தலைமையிலும் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முன்னிலையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கவிதை நூலுக்கான விமர்சன உரையினை கவிஞர் மேமன்கவியும் கட்டுரை நூலுக்கான விமர்சன உரையினை டாக்டர் ரஞ்சனி சுப்ரமணியம் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

நிகழ்வில் நூலின் ஆசிரியர் மற்றும் கலந்துக் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் உரையாற்றுவதையும் நூல் வெளியிட்டு வைக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.

படங்கள்: எஸ். எம். சுரேந்திரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

2023-03-29 21:23:02
news-image

மன்னாரில் இளம் இசை, வாத்திய கலைஞர்களுக்கான...

2023-03-29 21:20:52
news-image

பெண்களை வலுப்படுத்துவதற்காக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி

2023-03-29 15:11:54
news-image

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற உலக நீர்...

2023-03-29 14:37:58
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-03-29 15:10:11
news-image

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர்...

2023-03-29 12:04:10
news-image

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின்...

2023-03-29 11:11:42
news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02