மதுபோதையில் தனது தாயை தாக்கிய தந்தையை மகன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக மாவனெல்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாவனெல்ல மகேஹெல்வல, பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மூத்த மகன் கத்தியுடன் கைதுசெய்யப்பட்டதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் சண்டையிட்டு அவரைத் தாக்கியபோதே தந்தையின் மார்பில் மகன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM