அங்குலானை பொலிஸுக்கு மதுபோதையில் வந்தவர்கள் மோதல் : 20 பேர் கொண்ட குழுவினரால் சந்தேக நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதால் பதற்றம்!

Published By: Vishnu

27 Dec, 2022 | 11:44 AM
image

கையடக்கத்தொலைபேசி தகராறு தீவிரமடைந்ததையடுத்து அங்குலானை பொலிஸ் நிலையத்துக்கு மதுபோதையில் வந்த இருவர் மோதலில் ஈடுபட்டதால் அங்கு அசாதாரண நிலைமை தோன்றிய சம்பவம் 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவர்களை அவர்களது உறவினர்கள் எனக் கூறிக்கொள்ளும்  சுமார் 20 பேர்  பொலிஸ் நிலையத்துக்கு  வந்து அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் மோதலில் ஈடுபட்ட இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த மோதல் சம்பவம் காரணமாக அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அசாதாரண நிலைமை தோன்றியதனையடுத்து  பொலிஸாரின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டு மேலதிக பொலிஸாரும் அங்கு வரவழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18