ஒரு குழந்தையின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் மாலிம்பட பொலிஸாரால் கைது!

Published By: Digital Desk 3

26 Dec, 2022 | 02:14 PM
image

மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக மாலிம்பட பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான  57 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாயாவார். 

தம்பெல்ல பிரதேசத்தில் இறப்பர் தோட்டத்தில்  தொழில் புரிந்து கொண்டிருந்தபோதே  40 வயதுடைய திருமணமான ஒருவர்  அவரை பாலியல்  துஷ்பிரயோகம் செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31