அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் நாடு பரபரப்பான சூழ்நிலைக்கு தள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.
அதனை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்கள் ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவது பிற்காலத்தில் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இதனால் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த முனையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM