அம்பாறையில் சீரற்ற காலநிலையால் 4 வீடுகள் சேதம்

Published By: Vishnu

25 Dec, 2022 | 03:30 PM
image

அம்பாறை மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் பெய்துவரும் அடை மழையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை 3 மணியளவில் 4 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏம். ஏ. முகமட் றியாஸ் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ்அமுக்கம் காரணமாக 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தொடக்கம் பாரிய இடி மின்னல் காற்றுடன் கடும் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் ஏற்பட்ட கடும் காற்றினால் பதியத்தலாவை பிரதேசத்திலுள்ள இரு வீடுகளும் உகண பிரதேசத்திலுள்ள இரு வீடுகள் உட்பட 4 வீடுகளின் கூரை தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் சேதம் ஏற்படவில்லை

இதில் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன் குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதாhனத்துடன் செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39
news-image

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட...

2023-03-26 13:01:41
news-image

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை...

2023-03-26 12:40:27