அம்பாறை மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் பெய்துவரும் அடை மழையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை 3 மணியளவில் 4 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏம். ஏ. முகமட் றியாஸ் தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ்அமுக்கம் காரணமாக 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தொடக்கம் பாரிய இடி மின்னல் காற்றுடன் கடும் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் ஏற்பட்ட கடும் காற்றினால் பதியத்தலாவை பிரதேசத்திலுள்ள இரு வீடுகளும் உகண பிரதேசத்திலுள்ள இரு வீடுகள் உட்பட 4 வீடுகளின் கூரை தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் சேதம் ஏற்படவில்லை
இதில் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன் குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதாhனத்துடன் செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM