விளையாட்டுப் பொருட்களுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பார்சலை எடுத்துச் செல்ல சுங்கத்துக்கு வந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு (கொழும்பு வலயம்) சுங்கம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 14 ஐச் சேர்ந்த 44 வயதான ஒருவர் அதனை எடுத்துச்செல்ல வந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM