கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழப்பு

Published By: Nanthini

25 Dec, 2022 | 01:25 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ம்பாந்தோட்டை பகுதியில் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹெம்பர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறினால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

தெஹெம்பர - பஹல பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே கொல்லப்பட்டுள்ளார். 

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான 55 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39