(எம்.வை.எம்.சியாம்)
அம்பாந்தோட்டை பகுதியில் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹெம்பர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறினால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
தெஹெம்பர - பஹல பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான 55 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM