எம்எம்பிஎல் பாத்பைன்டர் குழும நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளரான கே.பாலசுந்தரம் சமீபத்தில் இந்தியாவின் குஜராத்தின் ஆனந்தில் உள்ள அமுல் பால்தொழிற்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இலங்கையில் எருமைப்பால் கொள்வனவை ஊக்குவிப்பதற்காக எருமைப்பண்ணையை நிறுவும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டுள்ள இவர் இது குறித்து மேலதிக விபரங்களை அறியும் நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
நாளாந்தம் மூன்று மில்லியன் லீட்டர் பாலை பதப்படுத்தும் பால் தொழிற்சாலைக்கு அவர் விஜயம் மேற்கொண்டார்.
எருமைக் கன்றுகள் வளர்க்கப்படும் பகுதி கருவளர்ச்சி மையம் மற்றும் சொக்லேட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கும் அவர் விஜயம் மேற்கொண்டார்.
அமுல் டெய்ரியின் பணிப்பாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் பால்வள மேம்பாடு மற்றும் அவர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆராய்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM