இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தென்றல் FM வழங்கிய நத்தார் சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை 22ஆம் திகதி மாலை கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு ஆலோசகர் ஏ.மகேந்திரனின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினரும் புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகத் தலைவரும் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவு ஆலோசகருமான இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். அதனை தொடர்ந்து நத்தார் கீதங்களும் இசைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தை அந்திரியாஸ் பெர்னாந்து, அருட்தந்தை மனோகுமாரன் நாகரட்னம் ஆகியோருடன் சமயத் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM