கோப்பாய் வாகன விபத்தில் 68 வயது நபர் பலி

Published By: Digital Desk 2

23 Dec, 2022 | 01:07 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  யாழ்ப்பாணம்-  பருத்தித்துறை பிரதான வீதியின் கூட்டுறவுஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்  வியாழக்கிழமை  (டிச. 22) இடம்பெற்ற வாகன விபத்தில் 68 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், பாதையின் குறுக்கே சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதிலேயே இந்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பலத்த காயத்திற்குள்ளானவரை  யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், சடலத்தை யாழ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நீர்வேலியைச் சேர்ந்தவர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07