மின்னல் தாக்கி பெண் பலி  

Published By: Digital Desk 2

22 Dec, 2022 | 12:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இரத்தினபுரி - நிவித்திகல, எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 34 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், நேற்று புதன்கிழமை (டிச 21) மாலை வேளையில் தமது வீட்டில் அமரந்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர். 

பலியான பெண்ணின் சடலம்  இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13