ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா 21 ஆம் திகதி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இந்த விடயத்தை கையளிக்க உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்தே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டு 21 ஆம் திகதி ஐந்து நாட்கள் பூர்த்தியடைந்தும், கொலையாளிகள் அல்லது சந்தேக நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM