(எம்.எம்.சில்வெஸ்டர்)
லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக கண்டு களிப்பதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.
அதன்படி இன்று நடைபெறுகின்ற இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதலாவது அணிக்கான போட்டி, வெளியேறும் அணிக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணிக்கான போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை வியாழக்கிழமை ( 22) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM