இலங்கைக்கு கடத்த முயன்ற 45 லட்சம் ரூபா மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

Published By: Digital Desk 2

21 Dec, 2022 | 01:25 PM
image

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45 லட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸாரால் புதன்கிழமை (டிச.21)  கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி புல்லாவெளி  கடற்கரையில் இன்று  (டிச.21) அதிகாலை 4 மணியளவில், க்யூ  பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த லொறியை சோதனையிட்டனர். 

அதிலிருந்த சுமார் 1½ தொன் எடையுள்ள பீடி இலைகள் மற்றும் லொறியும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின்  மதிப்பு சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை மதிப்பு 45 இலட்சம் ரூபா).  

தொடர்ச்சியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08