பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாடுகடந்த இலங்கை தமிழர்கள் கலந்துரையாடல்

13 Dec, 2016 | 10:37 PM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி மாலை 7.00 தொடக்கம் 9.00 மணிவரை நடைபெற்றது.

நாடுகடந்த இலங்கையர்களின் அரசாங்கத்தின் உதவிப்பிரதமரும் கல்வித்துறை அமைச்சருமான திரு.தவேந்திரா, வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.மாணிக்கவாசகர், மனித உரிமைகள் அமைச்சர் திரு.மணிவண்ணன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திரு.யோகலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றியதுடன் அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு சிறப்பான கருத்துக்களையும் ஆதாரங்களையும் முன்வைப்பதற்கு இவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதுவாக அமையும் என பெருமளவான செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36
news-image

வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்

2025-05-12 11:30:41
news-image

அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய புதிய...

2025-05-12 10:34:53
news-image

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர்...

2025-05-11 18:16:15
news-image

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள்...

2025-05-11 17:58:48
news-image

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்

2025-05-11 18:16:59
news-image

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற...

2025-05-10 22:07:35
news-image

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு  ஜெருசலேம் பல்கலைக்கழக ...

2025-05-10 22:01:27
news-image

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் நாளை...

2025-05-10 14:32:50
news-image

வெசாக்கை முன்னிட்டு புதிய அலை கலை...

2025-05-10 15:23:38
news-image

பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை...

2025-05-10 12:12:11