நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள பூங்கா வீதியில் பொது மக்களிடம் தாங்களை ரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த உடப்புசல்லாவையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM