யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலியிலிருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபட் கெனடி (வயது 54) என்பவரே இவ்வாறு காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது.
படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரை தேடிச்சென்ற கடற்தொழிலாளர்களால் படகு கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
சம்பவம் குறித்து பலாலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM