துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் உயிரிழப்பு

Published By: Digital Desk 5

19 Dec, 2022 | 11:10 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு - ஹங்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 46 வயதுடைய ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

உயிரிழந்த நபர் உணவு பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் எனவும் அவர் வர்த்தக நிலையத்தில் இருந்தபோது இந்த துப்பாக்சிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No description available.

மேலும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும்...

2026-01-20 18:23:06
news-image

சீன நிறுவனம் கோரிய 980 மில்லியன்...

2026-01-20 17:39:42
news-image

நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும்...

2026-01-20 18:18:44
news-image

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர...

2026-01-20 15:36:04
news-image

கல்வி அமைச்சின் விசாரணை குழுவின் பரிந்துரைக்கமையவே...

2026-01-20 17:56:02
news-image

வேலை நிறுத்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு...

2026-01-20 15:30:16
news-image

வாகன இறக்குமதி தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள...

2026-01-20 17:53:13
news-image

யாழில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு...

2026-01-20 22:07:52
news-image

அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது ; அஜித்...

2026-01-20 19:45:23
news-image

புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு...

2026-01-20 14:41:22
news-image

மலையக சமூகத்தின் காணி, வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை...

2026-01-20 17:40:20
news-image

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது...

2026-01-20 14:37:38