யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளுக்கு தம்மாலான உதவியாக மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் 2008 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் 6 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இன்று (டிச. 17) வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியிடம் வழங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM