மின்வெட்டு இன்று (17) இடம்பெறாதென இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமையால் இன்று சனிக்கிழமை மின் துண்டிப்பு இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மின்வெட்டு இடம்பெறுமென ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே, மின்வெட்டு இ.ன்று இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM